புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்க பலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட எஸ் எஸ் சி, இப்படிப்பட்ட வருடம் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC தெரிவித்துள்ள இந்த கருத்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல…. SAC பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
Related Posts
ஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…
Read more“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read more