“3 வருடங்கள், 36 மாதங்கள்”…. தவிக்கும் தமிழக மக்கள்…. இதுதான் திமுக அரசின் சாதனையா…? கொந்தளித்த இபிஎஸ்….!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. அவர்கள் அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் விதமாக எதையும் நிறைவேற்றாமல் இது சொல்லாட்சி அல்ல…

Read more

ரூ.1000 பெற மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன்…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

அமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…

Read more

400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…

Read more

மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…

Read more

பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!

நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…

Read more

ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும்…

Read more

பாஜகவில் இணைந்த காங்கிரசின் முக்கிய புள்ளி…. திடீர் திருப்பம்…!!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார். 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் ஒரே வருடத்தில் பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரஸ்…

Read more

துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!

தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…

Read more

ராகுல் காந்திக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்து…. ஆனா கையில் 55,000 மட்டுமே இருக்காம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர், தனது சொத்து விவரங்களையும் வழங்கியுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரூ.55,000 கையிருப்பாகவும், ரூ.26…

Read more

தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!

நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…

Read more

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…

Read more

  • May 3, 2024
பாம்பு கடித்த இளைஞரை 2 நாட்கள் ஆற்றில் வைத்த கொடூரம்…. மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!!

உத்திரபிரதேச மாநிலம் புலன் சாகர் மாவட்டம் ஜஹாங்க்ராபாத் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் மோஹித். இவர் அந்த பகுதியில் இருக்கும் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக தன்னுடைய சொந்த கிராமத்திற்கு…

Read more

நடிகர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் தல அஜித்… ? சிக்னல் கொடுத்த ஜெயக்குமார்…!!!

சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு போதாத காலம். எனது இல்லத்தில் 26 சிசிடிவி…

Read more

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில்…. ரூ.60,000 கோடிக்கு மேலா…? மிரள வைக்கும் பாஜக…!!

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மிரள வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை ரூ.87,750 கோடியை தாண்டும் என்றும் ஒரு ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

விரைவில் வந்தே மெட்ரோ ரயில் அறிமுகம்…. ரயில்வேத்துறை சூப்பர் முடிவு…!!

நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தை குறைப்பதற்காகவே சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வேத்துறையானது முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் முறையாக வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்யபட உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. வந்தே மெட்ரோ…

Read more

வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…

Read more

BREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!

பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…

Read more

திமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி…. திடீர் அறிவிப்பு….!!!

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் காஞ்சிபுரம் மாவட்டம் திமுக அமைப்பாளருமான தாம்பரம் நாராயணன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2021ல் அமமுகவில் இருந்து விலகிய இவர், அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் அழைத்து வந்து திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கட்சியில்…

Read more

தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு…!!

மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவிகள், பெற்றோர் என 120 பேரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து, ஏப்.26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக…

Read more

அதிகரிக்கும் வாகன சத்தத்தால் மாரடைப்பு அபாயம்…. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!

வாகனங்களின் அதிக சத்தம் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக சர்வதேச விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக சத்தத்தால் ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நோய்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துணர். போக்குவரத்து இரைச்சலில்…

Read more

சிபிஎஸ்இ தேர்வு முடிவு…. 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள லட்சக்கணக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. இந்த ஆண்டு 38 லட்சத்துக்கும்…

Read more

ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…

Read more

மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!

‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…

Read more

பிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!

மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…

Read more

INDIA கூட்டணி வென்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர்…. மோடி விமர்சனம்…!!!

மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து…

Read more

நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!

பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…

Read more

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

INRAE ​​ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய  நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

அமைச்சரவை மாற்றத்திற்கு லிஸ்ட்டை ரெடி செய்யும் திமுக… முதலிடத்தில் இவரா…???

தேர்தல் முடிவுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் உள்ளடி வேலை செய்ததால் வடமாவட்டத்தை சேர்ந்த அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா பெயரை தாங்கியவரின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறதாம். அமைச்சர் பதவி மட்டுமல்ல…

Read more

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் மக்களே….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் வெயிலால் மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (ஏப்ரல் 27) வெப்ப அலை அலை…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், நடிகர் அமிதாப் பச்சனுக்கு லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மும்பையில் நேற்று முன்தினம் தீனா நாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதை மெல்லிசை ராணி லதா மங்கேஷ்கர் நினைவாக அவருடைய குடும்பமும் அறக்கட்டளையையும் இணைந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் அமிதாப்பச்சனுக்கு லதா தீனாநாத்…

Read more

தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம்…. ஹெச்.ராஜா புதிய பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பரபரப்பை கிளப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.…

Read more

“எனது இறுதிச் சடங்கிற்காவது வாருங்கள்” – கார்கே உருக்கம்…!!!

கர்நாடக மாநிலத்தின் தன்னுடைய சொந்த மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், எனக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதி…

Read more

கோணிப் புளுகன்…. பொய் மூட்டைகளோடு பவனி வரும் மோடி… விளாசிய கி.வீரமணி….!!

தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள…

Read more

அவங்க என்னோட சொந்தக்காரங்க தான்….. ஆனா அந்த பணம் என்னோடது இல்ல – நயினார் நாகேந்திரன்…!!

சென்னையில் வைத்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் அவருக்கு இன்று (ஏப்.25) போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது…

Read more

கட்சி கலைப்பு… மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைக்க உள்ளதாக மன்சூர் அலிகான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், தற்போது மீண்டும் தாய் கழகத்தில் தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ள அவர் மக்களை…

Read more

மக்களவை தேர்தல் பரப்புரை…. லுங்கி அரசியலில் சிக்கிய பாஜக….!!

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் லுங்கி அணிந்து வீடியோ மூலம் பரப்புரை செய்தார். அதை பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் கிண்டல் செய்தார். இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் பிஜூ ஜனதாதளம்…

Read more

அதை செய்கிறீர்களோ இல்லையோ…. “என் இறுதிச்சடங்குக்காவது வந்துவிடுங்கள்” உணர்ச்சிவசப்பட்ட கார்கே…!!

மக்களுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கலபுர்கியில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர், நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த…

Read more

“பாஜக தோல்வி அடையும்” : பாஜக அமைச்சர் கஜேந்திர சிங்…!!

முதல் கட்டத் தேர்தலில் பாஜக மோசமாக செயல்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அமைச்சர் கஜேந்திர சிங் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, நாகௌர் மக்களவைத் தொகுதியில் INDIA கூட்டணியிடம் பாஜக தோல்வியை தழுவும். மற்ற இடங்களையும் இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.…

Read more

“அவரின் ரத்த அணுக்களில் முஸ்லீம் வெறுப்பு ஊடுருவல்”…. பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய வைகோ…!!!

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில்…

Read more

பேய்கள் எழுதிய ஆவணத்தை படித்தீர்களா…? ராணுவ மந்திரி அப்பட்டமாக பொய் பேசுவது ஏமாற்றமளிக்கிறது… பா. சிதம்பரம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி பா. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் போன்ற ஒரு நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நாங்கள் பொதுமக்களின் சொத்துக்களை பிரித்து ஊடுருவல் காரர்களுக்கு…

Read more

உங்க பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது காங்கிரஸ்…. தாலியையும் பறிப்பார்கள்…. மோடி விமர்சனம்…!!

சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், இப்போது காங்கிரஸ் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் காங்கிரஸின் கண்கள் உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன.…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு…

Read more

“10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட்” இவர் ஏழைத்தாயின் மகன்…. நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி…. பிரியங்கா காந்தி சாடல்…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

Other Story