“வடிகால் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!” நேரில் களமிறங்கிய எம்.எல்.ஏ. ரேவந்த சரண்.. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..!!”
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால்…
Read more