“பெத்த மகள் போல் பார்க்காமல் அசிங்கம்!”.. மருமகளிடம் அத்துமீறிய மாமனாருக்கு நேர்ந்த விபரீத முடிவு.. அனகாபுத்தூரில் அரங்கேறிய பயங்கரம்..!!!
சென்னை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், தனக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை, அவரது அத்துமீறலைத் தாங்க முடியாமல் மருமகளே கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூரில் இந்த…
Read more