இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்….? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்த…

Read more

“எனக்கு 10 ரூபா கூட ரொம்ப பெருசு தான்”…. பணம் இல்லாத போது தான் அதன் மதிப்பு தெரிகிறது…. ரிங்கு சிங் உருக்கம்…!!!

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்ற நிலையில் அந்த அணியில் இடம்பெற்ற ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் மூலம் அவர் டி20 உலக கோப்பை போட்டுயிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ரிங்கு சிங் தனியார்…

Read more

FAFA- க்கு வந்த ADHD…. என்ன பிரச்சனை…? குணப்படுத்த முடியுமா…? முழு தகவல் இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆவேசம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தனக்கு அரியவகை நோய்…

Read more

அப்பாவுக்கு கேன்சர்… பாதியிலேயே நிறுத்திய படிப்பு…. பணக்கஷ்டம்… நடிகை ஆலியாவின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா…?

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகர்…

Read more

அடக்கடவுளே…! அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாஸில்…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவர் தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மகன் என்று அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில். இருப்பினும் தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள்…

Read more

பேருந்தில் என்னிடம் தகாத முறையில்… நினைச்சு கூட பார்க்க முடியல…. பிரபல விஜய் டிவி நடிகை வேதனை…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி பாஸ்கர். இவர் சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பேசி உள்ளார். இது குறித்து  அவர் பேசியதாவது,…

Read more

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!

ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு… 70 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் ஒரு உணவகம் உள்ளது. இந்த ஹோட்டலில் கடந்த 25ஆம் தேதி சாப்பிட்ட சுமார் 70 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் குழிமந்தி…

Read more

கேப்டனாக சஞ்சு சாம்சன்…. ஐபிஎல் தொடரின் சிறந்த அணி இதுதான்…. ஹர்ஷா போக்லே தேர்வு…!!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை  வீழ்த்தி கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இந்தப் போட்டி முடிவடைந்ததையடுத்து முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பலரும் சிறப்பாக விளையாடி அணி…

Read more

யாரும் கலங்காதீங்க… நீங்க என்ன பெருமைப்பட வச்சிட்டீங்க… ஹைதராபாத் வீரர்களை புகழ்ந்த காவியா மாறன்…!!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை  வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவியா…

Read more

திடீரென பெற்றோரை சந்தித்த நடிகர் விஜய்… வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய…

Read more

நான் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்…!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அஞ்சலி. இவருக்கு தற்போது 37 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நடிகை அஞ்சலி ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அடிக்கடி இணையதளங்களில் தகவல்கள் பரவுவது…

Read more

பெண் தொகுப்பாளினியின் பாலியல் புகார்… சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி அதிரடி கைது…!!!

சென்னை பாரி முனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பூசாரி ஆக முனுசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மீது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது பூசாரியுடன் அந்த பெண்ணுடன் நட்பாக பழகி…

Read more

அண்ணனிடம் பேசக்கூடாது என கண்டித்த கணவர்… வேதனையில் தவித்த மனைவி…. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு…‌!!!

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் பகுதியில் ‌ சதாசிவம் (44)-சரிதா (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக சரிதாவின் அண்ணனுக்கும் சதாசிவத்திற்கும் இடையே பணம் கொடுக்கல்…

Read more

காதல் தோல்வி… டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருச்சி மாவட்டம் தீரன் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் அதிகமாக அவருக்கு திடீரென வயிற்று வலி…

Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை… கண்களை தானமாக வழங்கிய உறவினர்கள்….!!

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர்…

Read more

கோரப் புயலின் தாண்டவம்… நடுநடுங்கி போன அமெரிக்கா…. 19 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்….!!!

அமெரிக்க நாட்டின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி ஆர்கன் சாஸ், ஓக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய வாகனங்களை புயல் தாக்கியது. இந்த புயலில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு கார்களும் சேதமடைந்தது. இந்நிலையில்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த நிலையில் கத்திரி‌ வெயிலின் தாக்கம் குறைந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

Read more

13 வயது சிறுவன் வெட்டி படுகொலை… இரவில் அரங்கேறிய கொடூரம்… புதுச்சேரியில் பரபரப்பு…!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருப்பட்டினம் என்ற பகுதி உள்ளது. இங்கு சந்தோஷ் (13) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை…

Read more

2 திருமணம்… பிளஸ் 1 மாணவிக்கு பிறந்த குழந்தை..‌.. 3 பிள்ளைகளின் அப்பா செய்ற வேலையா இது…? பதற வைக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டம் மேல்மாயில் பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இது…

Read more

திருமண ஆசை காட்டி காதலியுடன் உல்லாசம்… கடைசியில் இடியாய் விழுந்த செய்தி… போலீசில் பரபரப்பு புகார்….!!!

சேலம் மாவட்டம் வளையமாதேவி எம்பிசி நகர் பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 20 வயது இருக்கும். இவர்கள்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி…. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி…

Read more

குடும்பம் நடத்த வர மறுப்பு… கோபத்தில் மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்…

Read more

“24-ஐ சீண்டிய 54″…. உள்ளாடைகளை திருடி ஆபாச பேச்சு… பரிதவிப்பில் கல்லூரி மாணவி…. பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

ஆரஞ்சு தொப்பியை பெற்றால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது…. மீண்டும் ஆர்சிபிஐ சீண்டிய ராயுடு…!!

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் ஆர்சிபி தோல்வி அடைந்து வெளியேறிய போது சென்னையை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடுவதால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என ஆர்சிபிஐ அம்பத்தி ராயுடு நேரடியாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகர் திருடர்களால் சுட்டு படுகொலை…. பரபரப்பில் ஹாலிவுட்….!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜானி வேக்டர் (37). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வேக்டர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…

Read more

“SRH தோல்வி”… மைதானத்திலேயே கண்ணீர் விட்ட காவியா மாறன்…. நடிகர் அமிதாப்பச்சன் ஆறுதல்…!!!

ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம்…

Read more

தேதி குறிச்சாச்சி…. இனி வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது…. அடித்து சொல்லும் அண்ணாமலை… என்ன மேட்டர் தெரியுமா…?

சென்னை அமைந்த கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த…

Read more

நெல்லையை உலுக்கிய தீபக்ராஜா ‌ படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…

Read more

“பந்துவீச்சை சமாளிக்க முடியல”…. எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்… வருத்தத்தில் SRH கேப்டன் கம்மின்ஸ்…!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹைதராபாத்…

Read more

“3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்”…. இதுதான் காலத்தின் கட்டாயம்…. அண்ணாமலை உறுதி…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னை அமைந்தகரையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் செயல்படும் முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள்,…

Read more

இலவச லேப்டாப் திட்டம்… இந்த வருஷமாவது கொடுப்பீங்களா…? முதல்வர் ஸ்டாலினிடம் இபிஎஸ் சரமாரி கேள்வி…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிமுக ஆட்சி காலத்தில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் தற்போது திமுக அரசு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும்…

Read more

முதல்ல ஹோட்டல்ல தான் வேலை பார்த்தேன்… வெறும் 500 ரூபாய் தான் சம்பளம்… நடிகை சமந்தா உருக்கம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி உள்ளார்.…

Read more

“இருவரும் Twins”… நடிகர் சூரியின் தம்பியை பார்த்துள்ளீர்களா…. வைரலாகும் புகைப்படம் இதோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த நிலையில் கொட்டுக்காளி மற்றும் கருடன் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரிக்கு இரண்டு சகோதரர்கள்…

Read more

ரூ.250 கோடியை தூக்கி எறிந்த நடிகை சமந்தா…. எதற்காக தெரியுமா….?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாகசைய்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 4 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்…

Read more

பிரபல தமிழ் சினிமா இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் சூரிய பிரகாஷ். இவர்களது 1996 ஆம் ஆண்டு ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த மாணிக்கம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி, திவான் மற்றும் அதிபர்…

Read more

சர்ச்சையில் சிக்கிய பிரபலத்துடன் துபாயில் நடிகை கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

ஒரு படம் ஓடலனா நான் எப்படி பொறுப்பாக முடியும்…? டென்ஷனான தல அஜித்… கோபத்தில் சொன்ன பதில்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் சூட்டிங்கும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்திடம் உங்களுடைய படங்கள் ஏன்…

Read more

செம மாஸ்..! 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரஜினி- சத்யராஜ்… எந்த படத்தில் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு வேட்டையன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூலி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

செல்போன் திருட்டு… ஆசைக்கு இணங்குவதாக கூறி வாலிபரை வரவழைத்த இளம் பெண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இளம் பெண்கள் 3 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஏகனாம் பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த வீட்டில் மின்விசிறி சரியாக வேலை செய்யாததால் இரவில்…

Read more

சுற்றுலா அழைத்துச் செல்ல மறுத்த பெற்றோர்…. கோபத்தில் வீட்டிற்கு தெரியாமல் மெரினா சென்ற சிறுமிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த கல்லுரி மாணவி…. தர்மபுரியில் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜோதிப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் துணி வியாபாரியான செல்வகுமார் என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம்…

Read more

வாரத் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!!

தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்து இருக்கும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6720…

Read more

பெற்றோரை இழந்த பெண்…. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை… கைவிட்ட காதலன்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் வளசக்காடு கிராமத்தில் கருணாகரன் அனிதா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிப்பிரியா (20) என்ற மகள் இருக்கிறார். இதில் அனிதா மற்றும் ஹரிஹரன் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஹரிப்பிரியா தன்னுடைய பெரியப்பா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வளர்ப்பு நாய் கடித்ததில் தொழிலாளி மரணம்…. பெரும் சோகம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்பு பாளையம் பகுதியில் முனுசாமி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி சித்ரா என்ற மனைவியும், திலகவதி, திவ்யா என்ற இரு மகள்களும், பரத் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில்…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…

Read more

சொத்து பிரச்சனை… கோபத்தில் மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த மாமனார்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து விஜயபுரம் பகுதியில் ஜேசு (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மரிய ஜெலினா (11) மற்றும் ஜெமி…

Read more

தமிழகத்தில் அடுத்த‌ 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

பேருந்து மீது லாரி மோதல்…. பயங்கர விபத்தில் 12 பக்தர்கள் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலுக்கு சிலர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி தனியார் பேருந்தில் 59 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில்…

Read more

11 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… 15 வயது சிறுவர்கள் வெறிச்செயல்…. உச்சகட்ட அதிர்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 15 வயதுடைய 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் சிறுமி தனியாக ஆடு மேய்ப்பதை பார்த்த நிலையில் சிறுமியை வலுகட்டாயமாக கூட்டு…

Read more

Other Story