கர்ப்பிணி மனைவி வீட்டில் இருக்க.. காதலியுடன் உல்லாசம்… கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற இளம்பெண்… என்ஜினீயரின் முகமூடி கிழிந்தது எப்படி?… போலீசார் அதிரடி கைது…!!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, திருமணமான தகவலை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அபிஷ் (30) என்ற இளைஞர், ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், அவரது மனைவி தற்போது…
Read more