திருவிழாவில் வானவேடிக்கை… திடீரென பெண்ணின் தலையில் வெடித்து சிதறிய பட்டாசு… பெரும் அதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும்…
Read more