விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகள்… பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த முன்னாள் கவுன்சிலர்… பன்றிகளைப் பிடிக்க கோரிக்கை..!!!
விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளுடன் முன்னாள் கவுன்சிலர் பேரூராட்சி அலுவலகம் வந்து கோரிக்கையை முன் வைத்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் சுண்ணாம்பு காளவாய் தெருவில் வசித்து வரும் முன்னாள் கவுன்சிலர் வீரமணி தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வளர்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு…
Read more