மோதிக்கொண்ட கார்கள்…. சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி திடீர் குப்பம் பகுதியில் ரவிக்குமார்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான மீரா(58), அபினேஷ் (10) நந்தினி(40) ஆகியோருடன் ஒரு காரில் நெய்வேலியில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

Other Story