உடுமலை அருகே… பழமையான பகவான் கோவில் மீட்பு..!!!

உடுமலை அருகே பழமையான கோவில் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்திருக்கும் பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கொங்கலக்குறிச்சி கிராமம் கன்னி மூலையில் புதர் மண்டி பயனற்று இருந்த பகவான் கோவிலை பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒன்றிணைந்து மீட்டுள்ளார்கள். இந்த கோவில் 3அடுக்குகள்…

Read more

Other Story