வீட்டிற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குமார்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நேற்று அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை குமார் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

Other Story