கிடுகிடுவென ஏறிய காஞ்சி பட்டு சேலைகள் விலை…. அதிர்ச்சியில் நெசவாளர்கள்…!!

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. அண்மையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால் பட்டு சேலை விலையும் 30 சதவீதம் ஏறியுள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல்…

Read more

விண்ணப்பிக்க இன்றே(செப்-20) கடைசி நாள்…. வேலை இல்லாதவர்களுக்கு 11,500 வழங்கும் தமிழக அரசு….!!!

வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலம் முடியும்…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more

Other Story