வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலம் முடியும் வரை நாளொன்றுக்கு 250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்., 20) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இன்றே(செப்-20) கடைசி நாள்…. வேலை இல்லாதவர்களுக்கு 11,500 வழங்கும் தமிழக அரசு….!!!
Related Posts
சட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…
Read more“நாய்கள் கடித்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி”… மருத்துவ செலவை ஏற்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு…!!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரகு என்பவரின் 5 வயது மகள் சுதக்ஷாவை நேற்று புகழேந்தி என்பவரின் இரு வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியது. இதில் சிறுமிக்கு பலத்த…
Read more