வேலையில்லாத இளைஞர்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சி காலம் முடியும் வரை நாளொன்றுக்கு 250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்., 20) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இன்றே(செப்-20) கடைசி நாள்…. வேலை இல்லாதவர்களுக்கு 11,500 வழங்கும் தமிழக அரசு….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more