சினிமா பாணியில் துரத்தி சென்ற போலீஸ்…. 5 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!
தமிழக-கேரள எல்லையில் போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சோதனை சாவடி ஒன்று போடி முந்தல், போடிமெட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு, போடிமெட்டு மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி , நேற்று முன்தினம் இரவு, தனிப்படை…
Read more