கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ்…
Read more