தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் ஃபுல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் பாதுகாப்பை கருதி பறிமுதல் செய்யப்படும் என கூறப்படுகிறது.