நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. போலீசாருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களின் அடிப்படையில், தற்போது குடும்பத்தாரிடம் மீண்டும் விசாரிக்க உள்ளனர்
வலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
Related Posts
அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்…. தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறுவதற்காக புதிய இணையதளம் முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி என்ற இணையதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் கால அவகாசங்கள்…
Read moreகரண்ட் கட்டா… உடனே இந்த எண்ணுக்கு அழைக்கவும்….. நோட் பண்ணுங்க….!!!
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின் கம்பிகள்,…
Read more