நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள் இன்று(மே 09) அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி, பல முக்கிய தடயங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார் வீட்டில் 5 மணி நேரமாக…. தடவியல் நிபுணர்கள் சோதனை…!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!
பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…
Read moreஆட்டம், பாட்டம்னு ஜாலியா இருக்கலாம் வாங்க… நம்பி சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!
வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த…
Read more