பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…
Read more