பயணிகளிடம் தகாத வார்த்தை…. ஓட்டுனர், நடத்தினரின் உரிமம் தற்காலிகமாக ரத்து… அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கஞ்சா குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29…

Read more

சொத்துக்களை எழுதி வாங்கிய பிள்ளைகள்…. வீதியில் தவித்த முதியவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சிலர் ஆட்டோவில் வந்து ஒரு முதியவரை இறக்கி விட்டனர். உடலில் படுகாயங்களுடன் இருந்த முதியவரிடம் அந்த பகுதியில் மக்கள் விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்(85) என்பது தெரியவந்தது. குளிரில்…

Read more

கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழை நீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ்…

Read more

பிரபந்தம் பாடுவது தொடர்பாக தகராறு…. அர்ச்சகர்களுக்கு இடையே மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள்…

Read more

பேருந்தில் ஏறிய பெண்…. தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி பழைய பேருந்து நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த ஐந்து மாடு, ராமேஸ்வரம் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடு, மருத்துவக் கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடு என்ன…

Read more

ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை…

Read more

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…

Read more

இட்லி-குருமா சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்…. ஆய்வில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் அடம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி- குருமா வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட ஏழு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெட்டிக்கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

“மீண்டும் விற்றால் கடும் நடவடிக்கை”….. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் உடைய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருக்கும் கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்…

Read more

Other Story