கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more