மொபட் மீது மோதிய லாரி…. சக்கரத்தில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் பூங்கா நகரில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியரான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சுதானா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் சுதானா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை…

Read more

Other Story