சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது,…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. சரக்கு வேனில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சரக்கு வேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தாமஸ், அருண்குமார், கவியரசு ஆகியோர் இருந்தனர். இதேபோல் நத்தம் காவல் நிலையத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்…. காயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே வேனில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டி…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. திருமணத்திற்கு சென்ற 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பேர் சரக்கு வானில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென…

Read more

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த மினி சரக்கு வேன்…. சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினி சரக்கு வேன் மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை அருண் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பழைய…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. முன்னாள் வார்டு உறுப்பினர் பலி…. கோர விபத்து…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏக்கல்நத்தம் மலை கிராமத்திற்கு 2022-ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஏக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த 15 பேர் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக வேப்பனபள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து அவர்கள் சரக்கு வேனில்…

Read more

Other Story