சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது,…
Read more