குடிநீரில் கலக்கும் கழிவு நீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….போலீஸ் பேச்சுவார்த்தை…!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்…
Read more