அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் இன்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதாகும் பார்த்திபன் இன்று காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்கள்…
Read more