மாடுகள் சாலைகளில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு நகர சபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கியுள்ளார். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும்…

Read more

Other Story