மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிறுகனூர் கிராமத்தில் எலி கடித்த மின்விசிறியின் வயரில் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை புரட்டப்படுத்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இருளர் காலனி சேர்ந்த சகாதேவன் மற்றும் மீனா தம்பதியின் இரண்டாவது குழந்தை பேபி…

Read more

Other Story