மோட்டார் சைக்கிள் மீது மோதிய பொக்லைன்…. பள்ளி மாணவி பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தியா(16), சௌமியா(13) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சின்ன பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில்…

Read more

ஓட்டுனரின் கவனக்குறைவு…. வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கு சைலா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் சாய்சரண் பெத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளி…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பிளஸ்-2 மாணவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியில் லோகேஸ்வரன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் தனது நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் பின்னர் நண்பர்களுடன் அசோக் நகர் பகுதியில் இருக்கும் கிருஷ்ணா…

Read more

விவசாய நிலத்திற்கு சென்ற பிளஸ்-1 மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக டவுன் பேருந்தில் பயணம் செய்தார். இதனையடுத்து அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்ததும் பரிமளா கீழே இறங்கி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. 11-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீழ் முதலம்பேடு கிராமத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒன்பதாம் தேதி யுகேந்திரன் தனது நண்பர்களான ராஜசேகர், டேவிட் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

பணியில் இல்லாத டாக்டர்கள்…. விபத்தில் சிக்கிய மாணவர் இறப்பு… உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாலைமேடு கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று சஞ்சய் மோட்டார் சைக்கிளில் பாணாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

வகுப்பறைக்கு சென்ற மாணவி…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் காந்தேஸ்வரி(13) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் இடது காலில்…

Read more

காற்றாடி பறக்க விட்ட சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது…

Read more

மாடிப்படி ஏறிய பள்ளி மாணவன்…. மயங்கி விழுந்து பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அர்ச்சனை மாவட்டத்தில் உள்ள ஏழுக்கிணறு தையப்ப முதல் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கங்காதரன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே…

Read more

கடைக்கு சென்ற பள்ளி மாணவன்…. மினி பேருந்து மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு…

Read more

ஜாமென்ட்ரி பாக்ஸை எடுக்க சென்ற மாணவன்…. அரசு பேருந்து மோதி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கன்னங்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது பள்ளி சீருடை அணிந்து சென்ற மாணவன்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தண்ணீர் பிடிக்க சென்ற மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநிலா கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தரணிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பு சொல்லவிருந்தார். நேற்று மதியம் தண்ணீர் பிடிப்பதற்காக தரணிஷ் மொபட்டில் சிறுநிலா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

நீச்சல் பழக சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும் சக்தி என்ற மகனும் இருந்தனர். இதில் சக்தி அரசு பள்ளியில்…

Read more

2-வது மாடியில் இருந்து விழுந்த பள்ளி மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி உள்ளார். இருவரும் டாக்டர்களாக இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் லோக்நாத்(17) திருவண்ணாமலையில் இருக்கும் தனியார் பள்ளியில் பத்தாம்…

Read more

Other Story