ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் ஷர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளா தங்களது வீட்டில் இருக்கும் செட்டில் கார், இருசக்கர வாகனம், தனது…

Read more

கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வீடியோவை வைத்து மிரட்டிய திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காந்திநகரில் உதய பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷுக்கு சௌந்தர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. மின் கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளி ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முரளி சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணம்…

Read more

மொபட் மீது மோதிய லாரி…. சக்கரத்தில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காக்களூர் பூங்கா நகரில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியரான பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சுதானா என்ற மருமகளும் இருக்கின்றனர். இதில் சுதானா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை…

Read more

பி.எப் பணத்தை வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்து கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது நண்பர் உமாபதியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பி.எப் பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

செல்போனில் வீடியோ பதிவிட்டு…. விஷம் குடித்த கணவன், மனைவி…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கொரோனா…

Read more

உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மண்டலி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மணி மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று…

Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அகரமேல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லேத் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மின் கம்பி அறுந்து 4 மாடுகள் பலி…. உடனடி நடவடிக்கையால் தப்பிய உயிர்கள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து கிராமமான ஆண்டார் தோப்பு பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது விளைநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. வாலிபர் தான் காரணமா….? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாடார் கிராமத்தில் விவசாயியான ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராகவி கண்ணன்கோட்டை கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி ராகவி பள்ளிக்கு சென்றார். மறுநாள் தனது…

Read more

மின் இணைப்பை மாற்றி தருவதற்கு லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானூர் கிராமத்தில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனையில் வீடு கட்டினார். தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டதால் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு சுரேஷ் மின்வாரிய…

Read more

Other Story