விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகள் தானம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அகரமேல் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லேத் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் தனது நண்பர் ரஞ்சித் என்பவருடன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

Other Story