உடற்பயிற்சியாளரை வழிமறித்து கத்தியால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மண்டலி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு மணி மோட்டார் சைக்கிளில் சின்ன மண்டலி நோக்கி சென்று…

Read more

Other Story