பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு மேற்ப்பட்ட மாங்காய்கள் காய்த்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more