பூச்சி தாக்குதலால் நெற்பயிர் பாதிப்பு…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பொன்னேரியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு…

Read more

Other Story