சாலையில் படுத்து ரகளை செய்த குடிமகன்….. வாகனங்களை வழிமறித்து ஆபாசமாக பேசியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி- அரக்கோணம் சாலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஒருவர் சாலை நடுவே படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அவர் மோட்டார் சைக்கிள், பேருந்து மற்றும் லாரிகளை வழிமறித்து ஆபாசமாக பேசி உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுமார் 1/2…

Read more

Other Story