மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மிகவும் பரபரப்பான ட்ராம்போ பகுதியில் உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் பிரதமேஷ் போக்சே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பில் போலீசார் கூறும் போது, “சம்பவம் நடந்த பகுதியில் பல கடைகளில் சட்டவிரோதமாக சுகாதாரமற்ற இறைச்சியைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கிறோம், மிக மோசமான சூழல்களில் தான் பல கடைகள் நடத்தப்படுகிறது” என்றனர்.
ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்…. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read moreதரமில்லாத சோன் பப்டி விவகாரம்…. பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை…!!
பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து…
Read more