பெற்றோர் கண்முன்னே…. விபத்தில் சிக்கி பலியான சிறுமி…. கதறும் குடும்பத்தினர்…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முனியப்பம்பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(9), அதன்யா ஸ்ரீ(4 1/2) சபரீசன்(1 1/2) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம்…
Read more