விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. ‘செக்-இன்’ திட்டம் அறிமுகம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ என்ற புதிய வசதி…

Read more

கேப்டன் மில்லர் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திய தனுஷ்… படம் குறித்து வெளியான நியூ அப்டேட்..!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்…. பிரபல நாட்டில் போலீஸ் தடியடி….!!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் அந்நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. அதன் பின் பெட்ரோ காஸ்டிலோ அந்நாட்டின் அதிபராக  நியமிக்கப்பட்டார். இந்நிலையில்…

Read more

ரோஜா தொடர் நாயகி அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் தெரியுமா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆன ரோஜா என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ரோஜா சீரியல் சன் டிவியில் முடிவடைந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி அடுத்ததாக நடிக்க போகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

போஸ்ட் ஆபிஸின் சூப்பர் பாலிசி திட்டம்…. ரூ.299 பிரீமியம் செலுத்தினால் லட்சக்கணக்கில் காப்பீட்டுத் தொகை….!!!!

நாட்டின் அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய தபால் அலுவலகத்தின் காப்பீட்டு திட்டத்தில் உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. அவற்றில் சேருவதன் வாயிலாக உங்களது சிகிச்சையை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தின் பெயர் ஆக்சிடென்டல் க்ரூப் பாலிசி ஆகும். இந்த திட்டத்தில்…

Read more

அனைத்து குரங்குகளையும் கொலை செய்ய முடிவு…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நாடு…!!!

சின்ட் மார்டன் என்ற கரீபியன் நாடு, அங்கிருக்கும் வெர்வெட் குரங்குகள் அனைத்தையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சின்ட் மார்டன் நாட்டில் வெர்வெட் இனத்தை சேர்ந்த குரங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி, அழித்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் புகார்கள் அளித்தார்கள்.…

Read more

அடிப்படை கணிதத்தில் தினறும் தமிழக மாணவர்கள்… ஏஸர் கல்வி அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என…

Read more

“வீட்டு கடன்களுக்கான வரி விலக்கு உயர்வு”?… பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தற்போது பலரது மத்தியிலும்…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

“ஒரு கையில் பீர் ஒரு கையில் புல்லட்”…. கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் டெல்லி-மீரட் விரைவு சாலையில் ஒரு வாலிபர் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த நபர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் புல்லட் பைக் ஓட்டியதோடு ஒரு கையில் பீர் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை அவ்வழியே…

Read more

அச்சச்சோ!… காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

உத்தரப்பிரதேசம் ஜான்சி நகரில் வசித்து வருபவர்கள் சனாகான் மற்றும் சோனா ஸ்ரீவத்சவா. பெண்களான இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து காதலிக்காக ஆணாக மாறும் முடிவை சனாகான் எடுத்திருக்கிறார். அந்த வகையில் ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை செய்து சனாகான் ஆணாக…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.க ஆதரவு கேட்டால் கொடுப்போம்… ஓ.பி.எஸ் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

புதிய தொழிற் பள்ளி துவங்க விண்ணப்பிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!!

புதிய தொழில் தொடங்குதல், புதிய தொழில் பிரிவுகள் அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தொழில் பிரிவுகள் கூடுதல் அலகுகள் தொடங்க விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இதற்காக விண்ணப்பிக்க விருப்பம்…

Read more

BIGG BOSS: முக்கிய போட்டியாளர் வெளியேற்றம்…? வெற்றியாளர் யார்..? பெரும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை…

Read more

சலுகை பயண அட்டைகளின் விற்பனை ஜன.23 வரை நீட்டிப்பு… மாநகரப் போக்குவரத்து கழகம் தகவல்…!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தால் வழங்கப்படும் சலுகை பயண அட்டைகளின் விற்பனை வருகிற ஜனவரி 23-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்…

Read more

உஷார்!… சுவரில் சிறுநீர் கழிக்காதீங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் பதிலடி கிடைக்கும்….!!!!!

லண்டனில் பொதுயிடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல முக்கிய பகுதிகள் மற்றும் சுற்றுலா நகரங்களில் பொதுமக்கள் நுழைய முடியாத அளவில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் நவீன பெயின்டை…

Read more

வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எல்.ஐ.சி நிறுவனம் புதிய ஜீவன் ஷாந்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஓய்வு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

IND vs NZ : 2வது ஒருநாள் போட்டி…. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை 2:0 என கைப்பற்றி அசத்திய இந்தியா.!!

நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

Read more

7 கி.மீ தொலைவிற்குள் தேர்வு மையம்… பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்காக அதிக நேர பயணத்தை தடுக்கும் விதமாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் ஊரகப்பகுதிகளில் அதிக அளவு தேர்வு மையங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு மாணவர் பத்தாம் அல்லது 12…

Read more

வாரிசு: புது மைல்கல்லை எட்டிய “ரஞ்சிதமே” பாடல்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகாஸ்…..!!!!

டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் சென்ற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம்,…

Read more

உச்சக்கட்ட பயங்கரம்!…. 5 மாதங்களாக மாணவி அனுபவித்த டார்ச்சர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

டெல்லி நொய்டாவில் வசித்து வரக்கூடிய 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், சென்ற 5 மாதங்களாக தன் நண்பர்கள் 3 பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு அதனை வீடியோவாக பதிவுசெய்த மாணவியின் நண்பர்கள், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால்…

Read more

விமான நிலையம்: அமெரிக்கர் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போன்…. போலீசார் எடுத்த நடவடிக்கை…..!!!!

மேற்கு வங்க மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. தீவிரவாத, உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில்…

Read more

மளமளவென பற்றி எரிந்த தீ…. 60 வீடுகள் எரிந்து சாம்பல்…. போலீஸ் விசாரணை….!!

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அந்நாட்டின் பணக்கார நகராகவும் மற்றும் அதிநவீன நகராகவும் அமைந்துள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன், இந்நாட்டில் வெளிநாட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் நகரை அழகுப்படுத்துவதில் கவனம் செலுத்தபட்டது. அப்போதைய ராணுவ தலைவர்கள் சியோலில்…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

உஷார்!…. ஒரே ஒரு வீடியோ காலால்…. இளைஞருக்கு வந்த சோதனை…. மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக…

Read more

“உயர் கல்வியை தொடர கல்வி கடன்”…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய அத்தியாவசியமான தேவைகளுக்கு கடன் பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகளையே நாடுகிறார்கள். அதன்படி வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்வி கடன் என பெரும்பாலான கடன்கள் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் கல்வி…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

வயதிற்கு ஏற்ற விளம்பரங்களை மட்டும் பார்க்கும் வாய்ப்பு?… பேஸ்புக் கொண்டுவரப் போகும் புது மாற்றம்…..!!!!!

விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய டீன் ஏஜ் பயனாளர்கள் தரவுகளின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது. சமூகவலைத்தளங்களில் இளைய சமூகத்துக்கு  காட்டப்படும் விளம்பரங்களின் வகைகளை கட்டுப்படுத்த சமூகஊடகத்தளங்கள் அதிகளவு கவனம்…

Read more

முறையான சிகிச்சை அளிக்கவில்லை…? திடீரென இறந்த பெண் குழந்தை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார்…

Read more

பெட்ரோல் நிரப்பிய பிறகு தீ விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் தோப்புப்பட்டி பகுதியில் வேன் டிரைவராக மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் திண்டுக்கல்-கரூர் சாலையில் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல்…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல்…

Read more

OMG..! “குழந்தை பெறுவதற்கு மனித எலும்பால் செய்யப்பட்ட பொடி”… மருமகளை கட்டாயப்படுத்திய மாமியார்…. பரபரப்பு..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார்…

Read more

நடுரோட்டில் படுத்த தொழிலாளி…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் குடிபோதையில் 45 வயது மதியத்தக்க தொழிலாளி தள்ளாடியபடி நடுரோட்டில் துண்டை தலையணையாக வைத்து…

Read more

#IndvsNZ2ndODI : அனல் பறக்கும் பவுலிங்..! அடுத்தடுத்து சரிந்த பேட்டர்கள்….. 108 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து.!!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு  சுருண்டது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.…

Read more

நாளைய (22-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 22-01-2023, தை 08, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 10.28 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.21 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.21 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப…

Read more

“கர்நாடகாவில் சட்டசபை வேட்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்”… அதிர்ச்சியில் கட்சியினர்….!!!!

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான்…

Read more

இனி சிம் கார்டுகள் தேவை இருக்காது… வரப்போகுது E-Sim?…. இதோ முழு விபரம்…..!!!!!

கூகுள் நிறுவனமானது தன் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பல வித அப்டேட்டுகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஆண்ட்ராய்டு 13 OS அண்மையில் வெளியாகியது. இனிமேல் சிம் கார்டு பயன்படுத்த வேண்டாம் என சில வாரங்களுக்கு முன்னதாக தகவல் வெளியாகியது. சிம் கார்டுகளுக்கு விரைவில்…

Read more

புதுப்பெண் மீது தாக்குதல்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்திக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தாய்க்கு வீடியோ அனுப்பி விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கௌசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

ரூ.5 லட்சம் மோசடி…. வியாபாரி மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடையார்பாளையம் பகுதியில் கடை நடத்தி வரும் நாகராஜ் என்பவரிடம் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை 85 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

ஊர் சுற்றி வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குண்டலப்பாடி பகுதியில் நல்லான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த வினோத்தை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்…

Read more

மனைவிக்கு உதவியாக இருந்த சிறுமி…. மாணவியை கர்ப்பமாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயாவிற்கு உதவியாக வீட்டில்…

Read more

என்றும் என் நினைவில்..! அம்மா…! தாயாரின் மறைவால் வேதனையில் வடிவேலு…. உருக்கமான பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா (87) உடல்…

Read more

“சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள்”… மீறினால் ரூ. 50 லட்சம் அபராதம்… மத்திய அரசு அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தங்களது படைப்புகள் மற்றும் விளம்பரங்களை வெளியிடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமூக ஊடக சந்தையானது 2025-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி என்ற அளவில் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை.!!

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர…

Read more

அட இது தெரியாம போச்சே!…. அங்கேயும் ஈஸியாக நெட்வொர்க் கிடைக்கும்…. ஜியோ 5ஜி பற்றி சூப்பர் தகவல்….!!!!!

அதிவேகமான jio 5G இணையச் சேவை தமிழகத்தின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது. அதோடு நம் நாட்டில் மொத்தம் 134 நகரங்களில் 5G சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. சமீபத்தில் மதுரை, கோவை, திருச்சி உள்பட 6 நகரங்களில்…

Read more

Other Story