தாய்க்கு வீடியோ அனுப்பி விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கௌசல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…
Read more