நடுரோட்டில் படுத்த தொழிலாளி…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் குடிபோதையில் 45 வயது மதியத்தக்க தொழிலாளி தள்ளாடியபடி நடுரோட்டில் துண்டை தலையணையாக வைத்து…
Read more