இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 2 Profile போட்டோ வைக்கலாம்…. புதிய அப்டேட்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருவதால் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்குபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை…

Read more

ஜனவரி 28ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் தனியார் துறை…

Read more

மக்களே…! இன்று முதல் மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

“எண்ணும் எழுத்தும் திட்டம்”…. 812 ஆசிரியர்கள் தேர்வு…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைப்பதற்காக எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் அறிமுகம்…

Read more

தொழில் தொடங்க வங்கி கடன் வேண்டுமா….? உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி புதை விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதத்தில் மீதம் இன்னும் 6 நாட்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று குடியரசு தினத்தை…

Read more

Alert: முட்டையை அளவோடும் கவனத்தோடும் சாப்பிடுங்கள்..!!!

முட்டை சுவையாகவும் எளிதாகவும் சமைக்க கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முட்டையை எளிதில் சாப்பிடலாம். இதில் 6.3 கிராம் புரதம், 69 மில்லி கிராம் பொட்டாசியம், வைட்டமின் ஏ 5.4 சதவீதம், கால்சியம் 2.2 சதவீதம், இரும்புச்சத்து 4.9…

Read more

சூப்பரான திட்டம்..! சென்னை ராயபுரத்தில் 3 மாடி பசுமை தோட்டம்…. மாநகராட்சியின் அசத்தல் திட்டம்….!!

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் பழைய ஜெயில் ரோடு உள்ளது. இந்த பகுதியில் 3 மாடிகள் கொண்ட பசுமை தோட்டத்தை அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்து மக்களை அமைதியான சூழலில்…

Read more

ITI, Diploma, Degree, Engineering படித்தவர்களுக்கு…. தமிழக அரசில் 761 பணியிடங்கள்…. பிப்-11 கடைசி தேதி…!!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலை அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளில் காலியாக உள்ள துறையில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சாலை ஆய்வாளர். பணிஇடங்கள்: 761. வயது: 37-க்குள். சம்பளம்: 19,500- 71,900. கல்வித்தகுதி: ITI,…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன…26) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய அரசு தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று  குடியரசு தினத்தை முன்னிட்டு…

Read more

மக்களே குட் நியூஸ்…! நாடு முழுவதும் இன்று…. முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்…!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

இது அல்லவா தாய்மை..! “10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம்”…. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெண்….!!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பி.என் புதூர் பகுதியில் ஸ்ரீவித்யா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவருக்கு பைரவன் என்ற கணவரும் அசந்தியா (4)…

Read more

பழனி கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமா…? இன்று இரவு வரை மட்டுமே…. உடனே முந்துங்க…!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(26.1.23) கிராமசபை கூட்டம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

மீனம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! ஒற்றுமை நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! செல்வ நிலை சீராக உயரும். அரசாலும் நல்ல ஆதாயம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கு. பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுப்பவர்கள். மனைவியின் உதவி கிடைக்கும். மனைவி மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பும் அமையும். எடுக்கும்…

Read more

கும்பம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! கட்டுபாடுகள் இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…! வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது. சண்டை போடும் இடத்தில் தயவு செய்து நீங்கள் நிற்க வேண்டாம். எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் கலந்துகொண்டு அறிவுரைகளை சொல்ல வேண்டாம். பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்வீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! கவனம் தேவை..! ஒற்றுமை நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே…! கவனமாக படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு இல்லங்களை அமைதி ஏற்படுத்துங்கள். கோபத்தைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களிடம் இனிமையாகப் பேசுங்கள். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பேச்சு தான்…

Read more

தனுசு ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பாக்கிகள் வசூலாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! தங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணம் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க காலதாமதம் உண்டாகும். பொறுமையுடன் எதையும் அணுகுங்கள். புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வீண் அலைச்சல் அதிகமாக தான்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! அன்னையின் நலனின் அக்கறை காட்டுவீர்கள். அதிக முயற்சி எடுத்தே முன்னேற முயல்வீர்கள். வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். நீர்நிலைகளில் கவனமுடன் இருக்க வேண்டும்.திட்டமிட்டு எதை செய்தாலும் காரியங்களில் தடை உண்டாகும். பொறுமையும் நிதானமும் இருந்தால் எப்போதுமே…

Read more

துலாம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! புத்துணர்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவி வாகனம் என அனைத்தும் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும். பழைய சிக்கல் தீர்ந்து புத்துணர்ச்சி பெருகும். தாமதம் சில விஷயங்களில் நடக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை…

Read more

கன்னி ராசிக்கு…! ஆதாயம் கிடைக்கும்..! நற்பலன்கள் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! நிதியுதவி கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். .!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது…

Read more

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில்…

Read more

இன்றைய (26-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 26-01-2023, தை 12, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 10.28 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 06.56 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.  சஷ்டி விரதம். வஸந்த பஞ்சமி (வாக்கியம்). முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 10.46 மணி முதல் 11.22 மணி வரை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 26…!!

சனவரி 26  கிரிகோரியன் ஆண்டின் 26 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 661 – கடைசி கலீபா அலீயின் படுகொலையுடன் ராசிதீன் கலீபாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.1500 – எசுப்பானிய நாடுகாண் பயணி விசென்டே பின்சோன் பிரேசிலில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றார்.…

Read more

தாய்லாந்தில் கோர விபத்து…. 11 பேர் உடல் கருகி பலி…. பெரும் சோகம்…!!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் என்ற  மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் என்ற மாகாணத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.  இந்த வேன் கியாஸ்…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு…!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட  106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த ஆண்டின் உயரிய…

Read more

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி…. புத்தக கண்காட்சி தொடக்க விழா…. சிறப்பு ஏற்பாடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது. இங்கு நேற்றைய நாளில் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பமானது. இதனை அந்த கல்லூரியின் முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் இங்கு நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி சார்பில் புத்தகங்கள் மற்றும்…

Read more

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா…. தலைநகரில் ஊரடங்கு அமல்…!!!

வடகொரிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தலைநகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை தலைகீழாக புரட்டி போட்டது. கொரோனா தொற்றால் பல உயிரிழப்புகளும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. சமீப…

Read more

காதலை உறுதி செய்த பிக்பாஸ் நடிகை?…. வெளியான போட்டோ….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!

சத்யா தொடரில் ஆண் போன்ற தோற்றத்தில் போல்டாக ஆயிஷா நடித்திருந்தார். அதோடு பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராகவும் ஆயிஷா கலந்துகொண்டு பிரபலமானார். இந்நிலையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகை ஆயிஷா தனது காதலை உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது காதலன் முகத்தை…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

அடேங்கப்பா…! இவ்வளவு கோடியா…? “ஏகே 62” படத்தின் பட்ஜெட் குறித்து வெளிவந்த தகவல்…. எவ்வளவுனு நீங்களே பாருங்க….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு…

Read more

கோவிலுக்குள் பெண்களுக்கு தீட்டா… அப்படி எந்த கடவுள் சொல்லுச்சு…. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி….!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சபரிமலையில் பெண்கள்…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜாதிய கொடூரம்…. இறந்தவர் சடலத்தை வைத்துக்கொண்டு தவிக்கும் உறவினர்கள்….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் இன்றும் தீர்க்கப்படாத நிலையில்,…

Read more

சூப்பர் ஸ்டார் கையால் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்ற பிரதீப் ரங்கநாதன்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு தயாரிப்பாளருக்கு நல்ல…

Read more

“8 வயதில் வேலைக்கு சென்ற பணக்கார சிறுவன்!” அதிர்ச்சியூட்டும் காரணம் தெரியுமா..?

கென்டக்கின் லெக்சிங்டனைச் சேர்ந்த நாஷ் ஜான்சன் என்ற சிறுவன் பள்ளியில் படித்து வருகின்றான். அவனுக்கு வாரத்திற்கு பாக்கெட் மணியாக பெற்றோர்கள் 400 ரூபாய் கொடுத்து பழகியுள்ளனர். மேலும் சேமிப்பு மற்றும் செலவு குறித்து கற்றுக் கொடுக்க உண்டியலை பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்துள்ளனர்.…

Read more

சூப்பர் குட் நியூஸ்… 500 பெண்களுக்கு ரூ.1 லட்சம்… அரசு புதிய அதிரடி…..!!!!!

தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால்…

Read more

Trailer: யோகி பாபு நடிக்கும் “பொம்மை நாயகி”… படத்தின் டிரைலர் ரிலீஸ்..!!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அண்மையில் இவர் பீஸ்ட், வலிமை, அயலான், வீரமே வாகை சூடும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் இவர் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார். அதன்படி தற்போது…

Read more

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்…. 150 பெண்கள் உள்பட 550 பேர் கைது…!!!

ஏ.ஐ.டி.யு.சி. நாமக்கல் மாவட்ட குழு சார்பில் திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் சாலைமறியல் போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் மத்திய…

Read more

அறைகுறை ஆடையால் வந்த சிக்கல்…. வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் கவர்ச்சி நடிகை…..!!!!

உர்பி ஜாவேத் தன் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை, மாடல் மட்டுமின்றி, ராப் பாடகரும் ஆவார். உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நடப்பு ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி…

Read more

74 வது குடியரசு தினம் : அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்…. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், 74வது குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து இந்தியர்களுக்கும்…

Read more

மத்திய பட்ஜெட்: அல்வா கொடுக்கும் நிர்மலா நிதியமைச்சர் சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

BREAKING: தேநீர் விருந்து: முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு…!!!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ள நிலையில், இதனை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்க…

Read more

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்தார்…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு…..!!!!!

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர் வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவற்றில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் அடிப்படையில்…

Read more

Other Story