இது அல்லவா தாய்மை..! “10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம்”…. சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெண்….!!

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே பி.என் புதூர் பகுதியில் ஸ்ரீவித்யா (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதங்களாக அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். இவருக்கு பைரவன் என்ற கணவரும் அசந்தியா (4)…

Read more

Other Story