ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ள நிலையில், இதனை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் கலந்துகொள்வாரா?
BREAKING: தேநீர் விருந்து: முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் புதிய தடயம்…. திடுக்கிடும் தகவல்….!!
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸ் ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஸ்டீல் பிரஸ்ஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டு கொட்டகையில் இருந்தது கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை…
Read moreவளர்ப்பு நாய் பிறரை கடித்தால் உரிமையாளருக்கு சிறை தண்டனை… உஷார்..!!!
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில்…
Read more