ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ள நிலையில், இதனை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் கலந்துகொள்வாரா?