பால், காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல்…. பெண்கள் உள்பட 51 பேர் கைது….!!!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கும்பாபிஷேகத்தின்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரும் இணைந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.…
Read more