விமானம் மீது சரக்கு லாரி மோதி விபத்து… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய விமான பயணிகள்… இருக்கைகள் சேதம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. அங்கு ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது சரக்கு லாரி ஒன்று திடீரென்று…

Read more

விஜயின் அடுத்த அதிரடி..! “போராட்டத்தில் சேதமடைந்த பொருட்கள்”… தவெக சார்பில்… யாருமே இதை எதிர்பார்க்கலையே..!

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உட்பட 24 பேரின் காவல் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேடையில் ஏற்றப்பட்டனர். கருப்பு உடையில் வந்த…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

சேதமடைந்த நெற்பயிர்கள்… சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில்  பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும், மானாவாரி பயிர்களும் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பயிர்களை வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை எனவும் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக…

Read more

Other Story