முறையான சிகிச்சை அளிக்கவில்லை…? திடீரென இறந்த பெண் குழந்தை…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டி பகுதியில் முருகன்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பவித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தர்மபுரியில் இருக்கும் தனியார்…

Read more

Other Story