பல நூற்றாண்டு கால பாரம்பரியத்தை கைவிடும் மன்னர்…. முடிசூட்டு விழாவில் நிகழப்போகும் மாற்றம்…!!!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமான விஷயத்தை கைவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா இருவரும் வரும் மே மாதம் ஆறாம் தேதி அன்று…

Read more

“2 நிமிஷ காட்சியா இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி”…. துணிவு பட ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த அமீர், பவானி…

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிக்…

Read more

“எச்சரிக்கையாக இருங்கள்”…. உலா வரும் காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீரைத் தேடி கூட்டம் கூட்டமாக…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண்…

Read more

கடலுக்கு சென்ற மீனவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் மீனவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்வக்குமார் மீன்பிடிக்க சென்ற பிறகு துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை…

Read more

Sivakasi 12 Crore Project: சுற்றுசாலை பணி விரைந்து முடிக்கப்படுமா.? எதிர்பார்ப்பில் மக்கள்..!!!

சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி…

Read more

“உடலுக்கு நன்மை தரும் கள்”…. டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யுங்க…. புது ஐடியா கொடுக்கும் இயக்குனர் பேரரசு….!!!!!

இயக்குனர் நந்தா தற்போது நெடுமி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரதீப் செல்வராஜ் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அபிநயா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது இயக்குனர் பேரரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர்…

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக…

Read more

“ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை”…. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த மருந்து வணிகர்கள் சங்கம் முடிவு….!!!!

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கே.கே. செல்வன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு கே கே செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக…

Read more

“கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா எப்போது தெரியுமா”….? CMDA வெளியிட்ட புது தகவல்….!!!!

சென்னையில் உள்ள கிளாம்பாகத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலும்…

Read more

“சென்னையில் வெள்ள பாதிப்பு” …. வருகின்ற 31-ஆம் தேதி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா…. அமைச்சர் மா.சு தகவல்….!!!

சென்னையில் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டியம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட பொருளாளர் பழனி ஐயா மாவட்ட…

Read more

“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா”…. மூலவரை தரிசிக்க 2000 பேர் தேர்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் நிலையில், 6,000 பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட…

Read more

“திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கிராம மக்கள்”…. போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தகராறு…. பரபரப்பு…!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவிரி பட்டு பகுதியில் திமுக கட்சியின் பிரமுகர் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததோடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேரையும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில்…

Read more

WHATSAPP: வந்தாச்சு பல வருஷம் எதிர்பார்த்த அப்டேட்…. என்னென்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தற்போது உலகெங்கிலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்களது தகவலை பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது என்று சொல்லலாம். Whatsapp நிறுவனம் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் whatsapp பயன்படுத்தும் பலரும்…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

12-th Century Statue: மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு.. வரலாற்று ஆய்வாளர் தகவல்..!!!

விழுப்புரத்தில் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி சாலையில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த பழமை வாய்ந்த சிவாலயங்கள் அமைந்திருக்கின்றது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டவன் நேற்று கள ஆய்வில்…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கணேசன் (58), சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடந்த ஜல்லிக்கட்டில் பூமிநாதன் (52) மற்றும் தருமபுரி மாவட்டம் தடங்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் கோகுல்(14) போன்றோரை போட்டியில் கலந்துகொண்ட காளைகள் எதிர்பாராத வகையில் முட்டியதால் பலத்த காயமடைந்து…

Read more

பணியிடமாற்றம்: 23 போலீஸ் மாற்றம்… போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு..!!!

23 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொந்திர ரெட்டிபாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்த ராகவன் என்பவர் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிளியனூர் சோதனை சாவடி ஏட்டு…

Read more

ஆதாரை இணைக்க பயம் வேண்டாம்… மின் துறைக்கு கூடுதலாக ரூ.4000 கோடி மானியம்… அமைச்சர் தகவல்…!!!!

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் இதுவரை 2.67 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு…

Read more

Pathaan: டிக்கெட்டுகளை சரமாக போஸ்டர் மீது தொங்க விட்ட ரசிகர்.. கலாய்த்த ஷாருக்கான்..!!!

சாருக்கான் ரசிகரை கலாய்த்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது…

Read more

அரண்மனை-4 கூட்டணி உறுதி?…. யாரெல்லாம் தெரியுமா?….. இணையத்தில் வைரலாகும் போட்டோ….!!!!

சுந்தர்.சி இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் வெளியாகிய படம் “அரண்மனை 3”. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்திருந்த இந்த…

Read more

Baakiyalakshmi: தொடரிலிருந்து வெளியேறும் ரேஷ்மா?… வீடியோ பகிர்வு..!!!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரேஷ்மா விலகுவதாக பேசப்பட்டு வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மக்களிடையே மிகவும் பாப்புலரான தொடர் பாக்கியலட்சுமி. இதில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபருக்கு பதிலாக ரேஷ்மா என்பவர் என்ட்ரி கொடுத்தார். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு…

Read more

“வாரிசு படத்தின் வெற்றி”…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…. வைரலாகும் கலக்கல் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட…

Read more

பாலியல் உதவி வேணுமா..? நேரடியாக அணுகல்… பிரபல நடிகரின் பேரன் ஓபன் டாக்..!!!

பிரபல நடிகர் பேட்டியில் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார். இந்தி திரையுலகில் பெரிய பிரபல வில்லன் நடிகரான அம்ரீஷின் பேரன் வர்தன் பூரி. இவர் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர்…

Read more

“வாரிசு, துணிவு பட சிறப்புக் காட்சிகள்”… 8 திரையரங்குகளுக்கு கலெக்டர் நோட்டீஸ்….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித்தின் “துணிவு”, தளபதி விஜய்யின் “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் வெளியாகியது. ஒரே நாளில் 2 உச்சநட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். தல-தளபதி படங்கள் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட் அவுட், பேனர் வைத்தும்,…

Read more

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…. 6 பேர் மீது மோதிய கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும்…

Read more

“அவங்க வெறும் 71,000 மட்டும்தான்”… ஆனா நாங்க 1.14 லட்சம்…. வேலைவாய்ப்பில் மத்திய அரசுக்கு செம டஃப் கொடுக்கும் திமுக….!!!!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நடைபெற்ற நிலையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு…

Read more

“கோயம்பேடுக்கு குட் பை”…. இனி இந்த ரூட் பேருந்துகள் எல்லாம் மாதவரத்தில் தான்…. வெளியான புது தகவல்….!!!!

சென்னையில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு மாதவரம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட நிலையில், இதனை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு…

Read more

“ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்”…. அரசு சொல்றத செஞ்சா மட்டும் போதும்…. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் விளாசல்….!!!!

திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில்…

Read more

“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக்…

Read more

Captain Miller: வெளியானது தனுஷ் படத்தின் மேக்கிங் வீடியோ… இணையத்தில் வைரல்..!!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஹீரோவாக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்…

Read more

மஞ்சுவிரட்டு போட்டி… மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றுள்ளது. பழைய அந்தோனியார் ஆலயத்தில் வைத்து நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட…

Read more

சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் நியமனம்… தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!!!

தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணை தலைவராக டாக்டர் மஸ்தான் செயல்பட்டு வந்தார். இவர் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மாரடைப்பு காரணமாக கடந்த 21…

Read more

Rashmika: நான் என்ன செஞ்சாலும் தப்பு.. சினிமாவை விட்டு வெளியேறி விடவா? வேண்டாமா?

பேட்டி ஒன்றில் ராஷ்மிகா மந்தனா மிகவும் மனமுடைந்து பேசி உள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ,…

Read more

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து…

Read more

“100 நாள்னு சொன்னீங்க, ஆனா 600 நாள் ஆகிட்டு”… இனியாவது உடனே கொடுங்க…. திமுக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப் படியை உடனடியாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100…

Read more

ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக மாற்றலாம்?…. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ஐடியா…..!!!!!

மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

“குடியரசு தின விழா சிறப்பு ரயில் சேவை”… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா….? தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…

Read more

சம்பளத்தை உயர்த்திய அஞ்சலி.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்.. எம்புட்டு தெரியுமா..?

தமிழ் சினிமா உலகில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலி தற்போது படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர் தற்போது ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அந்த படத்தை ராம் இயக்க நிவின்பாலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றார்கள்.…

Read more

மிகச்சிறந்த கலாச்சாரம், பண்பாடு நிறைந்த மாநிலம் தமிழ்நாடு… ஆளுநர் ஆர்.என் ரவி பெருமிதம்..!!!

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 2022 தேர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாகலாந்து, மிசோரம் சார்ந்த மக்கள் தாங்கள் இந்தியர்கள் இல்லை என்ற…

Read more

தமிழ்நாட்டுக்கு வருகிறது IKEA?… விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு…..!!!!!

உலகப் புகழ்பெற்ற IKEA அறைகலன் தயாரிப்பு நிறுவனமானது தமிழ்நாட்டில் கால் பதிக்க ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஸ்வீடன் நிறுவனமான IKEA-வின் துணை சிஇஓ-வை டாவோஸில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினார். அப்போது அந்நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருட்களை தமிழகத்தில் கொள்முதல்…

Read more

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் இவங்க தான்?…. சற்றுமுன் வெளியேறிய முக்கிய போட்டியாளர்…. ரசிகர்கள் ஷாக்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் டிவியில் 6 மணிக்கு தொடங்கியுள்ள கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். இந்த நிகழ்ச்சியில் மொத்தம்…

Read more

ஜாக்கிரதை!…. “நீங்க அனுப்பிய பார்சலில் போதைப் பொருள்”…. மோசடி வலையில் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்…

Read more

இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…

Read more

BiggBoss-6: விக்ரமன் Vs சிவின்..? டைட்டிலை வென்ற போட்டியாளர்… யாருன்னு நீங்களே பாருங்க..!!!

பிக் பாக்ஸ் டைட்டிலை விக்ரமன் பெற்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 பைனலில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இதில் சிவின், அசீம், விக்ரமன் என மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதில் பணப்பெட்டியை பெற்றுக்கொண்டு கதிரவன், அமுதவாணன் வெளியேறி விட்டார்கள்.…

Read more

வயதான ஆசிரியரை நடுரோட்டில் வைத்து…. சரமாரியாக அடித்த பெண் காவலர்கள்…. இதுதான் காரணம்?…. பரபரப்பு வீடியோ…..!!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே…

Read more

Other Story