பிரபல நடிகர் பேட்டியில் அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளார்.

இந்தி திரையுலகில் பெரிய பிரபல வில்லன் நடிகரான அம்ரீஷின் பேரன் வர்தன் பூரி. இவர் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பேட்டி ஒன்றில் திரையுலகில் என்னை அவர்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டது.

ஒரு சிலர் என்னிடம் நேரடியாகவே பாலியல் உதவி வேண்டுமா என கேட்டு என்னை அதிர்ச்சி அடைய செய்தார்கள். அவர்கள் என்னிடம் இவ்வளவு பணம் கொடு, பதிலுக்கு உங்களுக்கு இது கிடைக்கும் என்ற ரீதியில் பேசினார்கள். இதன்பின் அவருக்கு இயக்குனரை கூட தெரியாது என்பதும் திரைத்துரைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமும் கிடையாது என்பதும் தெரிந்ததாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.