“பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா”…. மூலவரை தரிசிக்க 2000 பேர் தேர்வு…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கும் நிலையில், 6,000 பக்தர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட…

Read more

Other Story