“ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்”…. அரசு சொல்றத செஞ்சா மட்டும் போதும்…. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் விளாசல்….!!!!

திருச்சியில் அரசியல் அமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லைகளும் எனும் தலைப்பில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மக்களால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் பேரவையில்…

Read more

Other Story